பெண்ணுரிமைகள் சமூக தீமைகள் உலகம் தழுவிய போக்கு
ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். பெண்களுக்கு கணவனுடைய சொத்தில் பங்கு வழங்கப்படவில்லை. முன்னேற்றம் அடைந்து விட்டதாக கருதப்படும் எந்த மேற்கத்திய நாட்டினை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பொது சிவில் சட்டத்தையே வைத்துள்ளார்கள். அமேரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்த்துகல் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அவை பொது சிவில் சட்டங்களைத் தான் கொண்டுள்ளன.